ஓடிவந்து சொந்த காரிலேயே திமுகக் கொடி ஏற்றிய சையத் அலி கான்!

சென்னை வடக்கு மாவட்டம், பரம்பூர் வடக்கு பகுதியில் திமுக மாவட்ட பிரதிநிதி சையத் அலி கான் அவர்கள் உற்சாகத்துடன் ஓடிவந்து, தனது சொந்த காரிலேயே திமுகக் கட்சி கொடியை ஏற்றினார். அவரது இந்த அதிரடி செயல்பாடு அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. திமுக சின்னத்துடன் கூடிய கொடி ஏற்றப்பட்ட இந்த நிகழ்வு, அவரின் கட்சி பற்றையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஆர்வமுடன் ஆதரவை வெளிப்படுத்தினர்.

பெரம்பூர் வடக்கு 35வது வார்டில் பொதுமக்கள் நலனுக்காக புதிய பெஞ்ச்கள் அமைப்பு

வடசென்னை பெரம்பூர் வடக்கு 35வது வார்டில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு புதிய பெஞ்ச்கள் வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி மூலம் பூங்காவுக்கு வரும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியாக அமர்ந்து ஓய்வு எடுக்க சிறந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த பணிகள், சமூக நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் ஒரு சிறந்த முன்னெடுப்பாகும்.

இலவச WiFi – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய பாதை

மக்களின் தினசரி தேவைகளில் முக்கிய இடம் பிடித்துள்ள இணைய வசதியை அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்வது எங்களின் நோக்கம். முத்தமிழ் நகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயனடையும் வகையில் இலவச WiFi சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி மூலம்,மாணவர்கள் கல்வி தொடர்பான தகவல்களை எளிதாக அணுகவும்,இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை ஆராயவும்,பொதுமக்கள் தங்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றவும் உதவும். டிஜிட்டல் உலகில் அனைவரையும் இணைக்கும் இந்த முயற்சி,சமூக முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியமான படியாகும்.

“கல்வியும் சமூக முன்னேற்றமும் – இளைஞர்களின் பொறுப்பு”

பரம்பூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த டிஎம்கே கட்சியின் பிரதிநிதி திரு. செய்தலிகான் (Syed Ali Khan) அவர்கள்,Dravida Munnetra Kazhagamகட்சியின் செயலில் ஈடுபட்டு சமூக சேவையில் முன்னிலை வகித்து வருபவர். இன்று Sri Sayee Vivekannanda Vidyalayaபள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் Chief Guest ஆக கலந்து கொள்வது மாணவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமும் பெருமையும் ஆகும். கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் மிக முக்கியமான கருவி.இன்றைய இளைஞர்கள் கல்வியுடன் சேர்த்து சமூக பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.[…..]

அடுத்தும் இவரே தான் – மக்கள் மனதில் Syed Ali Khan!

பெரம்பூர் தொகுதியில் DMK சார்பில் மக்கள் சேவையில் முன்னிலையில் உள்ள Syed Ali Khan அவர்கள், வாக்களிக்க வருபவர்களுக்கு ஆட்டோ வசதி செய்து, தண்ணீர் வழங்கி அக்கறையுடன் கவனித்து வருகிறார். வீடு திரும்பும் பொதுமக்களுக்கும் தேவையான உதவிகளை செய்து, மனிதநேயத்துடன் செயல்பட்டு வருகிறார்.மக்கள் நலனுக்காக தொடர்ந்து உழைக்கும் இப்படிப்பட்ட தலைவர் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்!

ஸ்டாலின் தொடரட்டும் – என் முதல் வாக்கு பெருமை!

பெரம்பூர் தொகுதியின் 54வது வார்டில் இன்று காலை 7.05 மணிக்கு என் முதல் வாக்கை பதிவு செய்தேன். வளர்ச்சியும் நம்பிக்கையும் தொடர்ந்து நிலைக்க, ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக என் ஆதரவை தெரிவித்தேன். மக்கள் நலன் முன்னிலையிலான ஆட்சிக்காக என் வாக்கு!

நம்பிக்கையும், வளர்ச்சியும்… RD சேகர் உடன்

பெரம்பூர் தொகுதியின் பிரதிநிதி ஸயத் அலி கான் அவர்கள்,சட்டமன்ற வேட்பாளர் RD சேகர் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில்மக்களுடன் நேரடியாக சந்தித்து உரையாடினார். “நம்பிக்கையும் வளர்ச்சியும் தொடர வேண்டுமெனில், RD சேகர் அவர்களுக்குவாக்கு அளிக்க வேண்டும்” என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மக்களுடன் நேரடி சந்திப்பு…அல் அமீன் மசூதியில் ஜமாத்தார்களின் ஆதரவை பெற்ற சையத் அலி கான்

இன்று காலை நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் R.D.சேகர் B.com.BL அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு 1.பிளாக் சவுத் ஆவணி ரோடு அல் அமீன் மசூதிஇல் ஜமாத்தார்களை சந்தித்து ஆதரவு திரட்டி பொழுது

பெரம்பூர் பகுதியில் மக்களோடு நேரடி சந்திப்பு மேற்கொண்ட மாவட்ட பிரதிநிதி…மக்களின் ஆதரவே எங்கள் பலம்!

பெரம்பூர் தொகுதியில் மாவட்ட பிரதிநிதி சேதலிகாந்த் அவர்கள்,மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய தேவைகள், பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கவனமாக கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் Dravida Munnetra Kazhagam (DMK) இயக்கத்தின் பணிகளை விளக்கி, மீண்டும் அவர்களின் ஆதரவை வேண்டுகோள் வைத்தார். மக்களுடன் இணைந்து செயல்படுவதே வளர்ச்சியின் அடித்தளம் என்ற நம்பிக்கையுடன்,இந்த இன்டராக்ஷன் மக்கள் மனதில் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது. “மக்கள் சேவையே எங்கள் குறிக்கோள்” என்ற எண்ணத்துடன் தொடர்ந்து[…..]

நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் R.D.சேகர்….

நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் R.D.சேகர் B.com.BL அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொடுங்கையூர் கிளை ஜமாத்தார்களை சந்தித்து ஆதரவு திரட்டி பொழுது