பெரம்பூர் தொகுதி மக்களின் மனதில் நம்பிக்கையையும் நன்றியையும் பெற்றவர் ஆர்டி சேகர். அவரின் tireless முயற்சிகள் மற்றும் மக்கள் நலன் மீது கொண்ட அக்கறையால், தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. அடிப்படை வசதிகள் முதல் பொதுமக்கள் தேவைகள் வரை அனைத்திலும் நேரடி கவனம் செலுத்தி, மக்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். இந்த வீடியோவில், பெரம்பூர் மக்களே அவரைப் பற்றி பகிரும் அனுபவங்கள், அவர் செய்த சேவைகளுக்கான சான்றாகும். மக்கள் நம்பிக்கை தான் […]
எங்கள் பகுதியின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படும் இந்த ஒற்றுமை, வளர்ச்சிக்கான முக்கிய காரணமாக உள்ளது. இவ்வளவு நல்ல மாற்றங்களுக்கும் தொடர்ந்து ஆதரவாக இருந்து ஊக்குவித்து வரும் ஆர்டி சேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அவர்களின் வழிகாட்டுதலும் ஆதரவுமே இன்று நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு சிறந்த முடிவுகளை அடைய காரணமாக உள்ளது. இனி வரும் நாட்களிலும் மக்கள் நலனுக்காக இணைந்து செயல்பட உறுதிபடுகிறோம்.
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதியில் Dravida Munnetra Kazhagam சார்பில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் சேதலிகாந்த் மாவட்ட பிரதானியின் தலைமையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் R. D. Sekar அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். மக்கள் உற்சாகமாக வரவேற்று, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
சாதாரண தருணங்கள்… ஆனால் நினைவாக மாறும் காட்சிகள்
வாசிப்பை நேசிப்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு. நமது ‘மக்கள் நூலகம்’ வளாகத்தில்வருகின்ற சனி(14/3/2026) அன்று மணிக்கு ‘வாசிப்பினை வளப்படுத்தும் நோக்கம்’மற்றும் ‘நூலக உறுப்பினர் விண்ணப்பச் சேர்க்கை’நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.பொதுமக்கள் அனைவரும் அன்போடு கலந்துகொள்ள வேண்டுகிறோம். நூலக உறுப்பினர் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களது ஆதார் அட்டையின் மாதிரி படிவத்தோடு நேரில் வரவும்.உங்கள் நண்பன்இ.சையத் அலி கான்
உங்கள் கனவு வீட்டை நிஜமாக்கும் சரியான தேர்வு – Syed Smart Deal! 🏡✨ 📍 தரமான நிலங்கள் விற்பனை🏗️ உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீடு கட்டுதல்📑 அனைத்து அப்புரூவல்கள் & லீகல் உதவி🤝 ஆரம்பம் முதல் முடிவு வரை முழு சேவை நம்பிக்கையும், தரமும், பாதுகாப்பும் – மூன்றையும் ஒரே இடத்தில்! 📞 இன்றே தொடர்பு கொண்டு உங்கள் கனவை தொடங்குங்கள்!
77 வது குடியரசு தின விழா முன்னிட்டு நாளை காலை 7. 00 am மணி அளவில் நமது நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலில் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. பகுதி மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.இப்படிக்குஇ. சையத் அலி கான்









