+91 97898 54483
risingsun@syedalikhan.in
HOME
I.Syed Ali Khan
CONSTITUENCY
CONSTITUENCY ACTIVITIES
Latest News
GALLERY
IMAGES
Videos
CONTACT US
Search for:
விளையாட்டு தொடரில் செப்டம்பர் மாதம் விடுமுறை எடுக்காமல் வந்தவர்களுக்கு…
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டிசேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக்கில் வசிக்கும் ராதாவிற்கு புதிய இஸ்திரி பெட்டி, இஸ்திரி வண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் வழங்கினார்.
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வார்டு முத்தமிழ் நகர் 1 வது பிளாக் வசிக்கும் பாலாஜியின் மகள் கீர்த்தனாவிற்கு மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் கல்வி நிதி உதவித் தொகை வழங்கினார்.
பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக், 5 வது தெரு, முத்தமிழ் நகரில் வசிக்கும் வரலட்சுமிக்கு நடைபாதை வியாபாரம் செய்வதற்காக புதிய தள்ளுவண்டி மற்றும் வியாபாரம் செய்வதற்கு நிதி உதவியை மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான்.
காந்திநகர் திருவள்ளூர் சாலையில் வசிக்கும். 40க்கும் மேற்பட்ட மகளிர்கள் கழகப் பணி செய்வதற்காக. தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
ரமலான் மாதத்தை முன்னிட்டு நலிவடைந்த இஸ்லாமிய 1000 குடும்பத்துக்கு 500 மதிப்புள்ள பிரியாணி செய்யும் பொருட்கால் வாழங்கப்பட்டது.
பிரதிநிதி இ.சையத் அலிகான் அவர்களின்தலைமையில்,கலகத்தலைவரின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் 1200 பேர்களுக்கு நலத்திட்டம் வாழ்கப்பட்டது
கலகத்தலைவரின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு,பிரதிநிதி இ.சையத் அலிகான் அவர்களின் பொதுக்கூட்டம் 1200 பேர்களுக்கு நலத்திட்டம் வாழ்கப்பட்டது.
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதியில், மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, பகுதிக் கழகச் செயலாளர் அமுருகன், 35 வது வட்டக் கழகச் செயலாளர் எம். உமாபதி ஆகியோர் முன்னிலையில் மாவட்டப் பிரதிநிதி இசையது அலிகான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெரம்பூர் வடக்கு 35 வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் மக்களுடன் இனைந்து 40 அசோக மரங்கள் நடப்பட்டது
கிரிக்கெட் போட்டியில் முதல் மற்றும் இரண்டம் பரிசு வென்ற பள்ளி மாணவர்களுக்கு இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் ரொக்கபரிசு வழங்கப்பட்டது.
இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நான்காவது ஐந்தாவது பிளாக்கில் உள்ள விளையாட்டு திடலில் இன்று அசோக மரம் பொதுமக்களின் ஆதரவோடு பொதுமக்களின் திருகரங்களால் நடப்பட்டது
76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலை நண்பர்களுடன் சுத்தம் செய்து முடித்தோம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
இ.சையதுஅலிகான் ஏற்பாட்டில் வாழ்வாதாரமின்றி ,வசிக்கும் விஜயலட்சுமி குடும்பத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.கருணாநிதி கடை வழங்கினார்.
நீட் தேர்வுரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து முகாமை மாவட்ட செயலாளர் இளைய.அ ருணா துவக்கி வைத்தார்.பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி இ.சையத் அலிகான், இக்பால் அகமது,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னைமிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நிவாரண பொருட்களையும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்கள்
பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.கருணாநிதி அவர்களின் கையால் புதிய ஆட்டோகான சாவிவழங்கப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முத்தமிழ் நகர் மசூதிக்கு எதிரில் மாவட்டக் கழகப் பிரதிநிதி இ.சையத் அலிகான் தலைமையில், அறு சுவை உணவினை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
பெரம்பூர் சட்ட மன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் முகமது யூசுப் மற்றும் அபூர்வா ஆகிய இருவருக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆட்டோ வழங்கினார். இதில் பெரம்பூர் வடக்கு பகுதிச் செயலாளர் அ.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆர்.கமலக்கண்ணன், வட்டச் செயலாளர் எம்.உமாபதி, அப்துல்லா, ஆசிரியர் அய்யனார், ஆட்டோ இக்பால், நசீர், சாதிக், ஜாகிர் உசேன், சரவணன், ஆசிப், சபீர் அசிஸ் வாகிதா, யாஸ்மின், ஆயிஷா, கவிதா மற்றும் கழகத் தோழர்கள் பலர் உடன் உள்ளனர்.
இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க,மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலி கான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் வட்டச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் பகுதிக் கழகச் செயலாளர் அ.முருகன் கழக இருவண்ணக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.
முத்தமிழ்நகர் பகுதியில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரணம் மாவட்ட பிரதிநிதி சையத் அலிகான் தலைமையில், நூற்றுக் கும் மேற்பட்டவர்களுக்கு ₹5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினர்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங் களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிவாரணப் பொருட்களை வழங்கினார்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இ.சையது அலிகான் ஏற்பாட்டில் முத்தமிழ் நகர் 5 வது பிளாக்கில் வசிக்கும் ஷேக் முகமதுக்கு காய்கறி வியாபாரம் செய்ய தள்ளுவண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவி பாக்கியலட்சுமிக்கு கல்லூரி கட்டணம் ரூ.10,000, பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டி வழங்கப்பட்டது .
விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று 05.01.2025 சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் B.Com.,BL.,MLA அவர்களின் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இணைந்தவர்களுக்கு தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் படிவத்தினை வழங்கினார்.
நான் படித்த பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி இல் இன்று
முத்தமிழ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதரஸா கட்டுமான பணிக்காக ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கப்பட்டது
மழை பெய்து உடன் மாநகராட்சி அதிகாரியிடம் அலைபேசியில் அழைத்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் எந்த ஒரு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக கலந்துரையாடல்
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.டி.சேகர்MLA அவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டஇத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில், இரவு உணவு தயார் செய்து விநியோகிக்கப்பட்டது,
புரட்டாசி மாதம் அன்னதான நிகழ்வு
எருக்கஞ்சேரி கார்ப்பரேஷன் பள்ளிக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க, மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலி கான் நிகழ்ச்சி ஏற்பாடு
மாநாட்டிற்காக நேரில் வந்து அழைத்து தருணம்
கழகச் செயலாளர் ஆலோசனை வழங்கிய தருணம்
மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆட்டோ வழங்கினார்
சிறு தொழில் செய்வதற்காக 20,000 ரூபாயை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழங்கினார்
பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
77வது சுதந்திர தினம்
35 வது வட்டத்தில் நான்காவது ஐந்தாவது சந்திப்பில் உள்ள நடைபயிற்சி திடலில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது அதற்கு தானாக முன்வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் சந்திரசேகர் மனோகரன் இரு நபர்களுக்கு பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருள் வழங்கப்பட்டது
வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர் டி சேகர் எம் எல் ஏ அவர்களை சந்தித்து தருணம்
19.01.2024 தமிழகத்திற்கு பிரதமர் வரவேற்பு …
இரண்டாவது இளைஞர் அணி மாநாடு…
21-01-2024 சேலத்தில் நடைபெறும் இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டிற்காக ஜீவ ஜோதி ஏற்றப்பட்டது
இரா.கருணாநிதி அவர்களின் சென்று நேரில் பார்த்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வாழ்த்து வாங்கிய மகிழ்விக்க தருணம்
புயல் நிவாரண நிதியாக ரூபாய் 5,00,000 வழங்கப்பட்டது
கொரோனா பேரிடர் காலத்தில் உணவு வழங்கிய நிகழ்வு
அண்ணன் மாரிமுத்து அவர்களின், ஏற்பாட்டில் நடந்த கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா
இலங்கை சுற்று பயணம்
ஹரி அவர்களின், ஏற்பாட்டில் நடந்த கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா
ரமலான் பண்டிகை கொண்டாட்டம்
கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நடக்கவிருந்த இடத்தை ஆய்வு செய்தார்
தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி அவர்களை நேரில் சந்தித்த போது
மாவட்ட செயலாளர் உடன் புகைப்படம் எடுத்த போது
இன்ப சுற்றுலா சென்ற நிகழ்வு
76.வது சுகந்திர தின கொண்டாட்டம்
காலில் காயம் ஏற்பட்ட போது நலம் விசாரிக்க இல்லம் தேடி வந்த நிகழ்வு
கழக முன்னோடிக்கு கடை அமைத்து கொடுக்கப்பட்டது
திருமதி சித்ரா அவர்களுக்கு கடை அமைத்து கொடுக்கப்பட்டது
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
WhatsApp