சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 2 வது பிளாக்கில் வசிக்கும் சுமையாவிற்கு சிறு தொழில் செய்வதற்காக 20,000 ரூபாயை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழங்கினார்.
35 வது வட்டத்தில் நான்காவது ஐந்தாவது சந்திப்பில் உள்ள நடைபயிற்சி திடலில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது அதற்கு தானாக முன்வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் ரவி மற்றும் வரதராஜன் இரு நபர்களுக்கு பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருள் வழங்கப்பட்டது
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 5 மற்றும் 4வது பிளாக் சந்திப்பு பூங்காவில் தேசியக் கொடி ஏற்றி, 35வது வார்டு தூய்மை பணியாளர்கள் சுமார் 150 பேருக்கும், 35வது வார்டு பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.”
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர் டி சேகர் எம் எல் ஏ அவர்களே நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து தருணம்
வட சென்னை, பெரம்பூர் வடக்கு தொகுதியில் மிக்ஜாம் புயலால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக மாவட்ட. செயலாளர் தா.இளைய அருணா,மற்றும் தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் தலைமையில் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 5,00,000 (நபருக்கு 10ஆயிரம் வீதம்)வழங்கப்பட்டது,இதில் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டன https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/43.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/42.mp4
கொரோனா பேரிடர் காலத்தில் பெரம்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து சுமார் 40 நாட்களுக்கும் மேலாக ,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,உணவு வழங்க பட்டது உடன் கழக தொண்டர்களும் இருந்தனர். https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.00.41-PM.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.01.06-PM.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.01.14-PM.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.00.52-PM.mp4
வட சென்னை, பெரம்பூர் வடக்கு தொகுதி அண்ணன் மாரிமுத்து அவர்களின், ஏற்பாட்டில் நடந்த கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வு இதில் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களும்,கழக தொண்டர்களும் கலந்து கொண்டன.
பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்கள், அண்மையில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பல்வேறு சுற்று தளங்களுக்கு சென்றார்.அது சம்மந்தமான புகை படங்களை இவ்வலையில் பகிர்ந்துள்ளார். https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/tour1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/tour.mp4
வட சென்னை, பெரம்பூர் வடக்கு 35ஆ வட்ட செயலர் ஹரி அவர்களின், ஏற்பாட்டில் நடந்த கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வு இதில் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களும்,கழக தொண்டர்களும் கலந்து கொண்டன.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு,பெரம்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,பிரியாணி வழங்க பட்டது உடன் கழக தொண்டர்களும் இருந்தன









