சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில், இன்று இரண்டாவது பிளாக் முத்தமிழ் நகர் கொடுங்கையூர் சென்னையில் இன்று புரட்டாசி மாதம் நான்காம் வாரம் எட்டாம் ஆண்டு அன்னதான நிகழ்வு https://syedalikhan.in/wp-content/uploads/2024/10/WhatsApp-Video-2024-10-14-at-10.48.55-AM.mp4
எருக்கஞ்சேரி கார்ப்பரேஷன் பள்ளிக்கு, இரண்டு கம்ப்யூட்டர் அதற்கு உண்டான டேபிள் சேர் ஒரு ரேக் ஒரு ஜெராக்ஸ் மிஷின் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை தலைமை ஆசிரியர் முனுசாமி அவர்கள் என்னை நேரில் வரவழைத்து நன்றி கூறும் விதமாக பொன்னாடை போர்த்த அவருடைய சார்பாகவும் பள்ளி நிர்வாகத்தினுடைய சார்பாகவும் நன்றி தெரிவித்த தருணம்.
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க, மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி, சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டத்தில் மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலி கான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் வட்டச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் பகுதிக் கழகச் செயலாளர் அ.முருகன் கழக இருவண்ணக் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். உடன் V.மாணிக்கவாசகம், ஏ.ஷேக் அப்துல்லா,[.....]
உரிமை கரங்கள் ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற உள்ள மாநாட்டிற்காக நேரில் வந்து அழைத்து தருணம்
35 வது வட்டம் முத்தமிழ் நகர் ஐந்தாவது பிளாக்கில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் நம் கழக தலைவர் தலைமையிலான தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கும் விதமாக சுவர்ஓவியம் வரையப்பட்டு கொண்டிருக்கிறது அதனை 35 வது வட்டக் கழகச் செயலாளர் அண்ணன் M உமாவதி அவர்கள் நேரில் வந்து பார்த்து ஆலோசனை வழங்கிய தருணம்
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் முகமது யூசுப் மற்றும் அபூர்வா ஆகிய இருவருக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆட்டோ வழங்கினார். இதில் பெரம்பூர் வடக்கு பகுதிச் செயலாளர் அ.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆர்.கமலக்கண்ணன், வட்டச் செயலாளர் எம்.உமாபதி, அப்துல்லா, ஆசிரியர் அய்யனார், ஆட்டோ இக்பால், நசீர், சாதிக், ஜாகிர் உசேன், சரவணன், ஆசிப், சபீர் அசிஸ் வாகிதா, யாஸ்மின்,[.....]
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 2 வது பிளாக்கில் வசிக்கும் சுமையாவிற்கு சிறு தொழில் செய்வதற்காக 20,000 ரூபாயை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழங்கினார்.
35 வது வட்டத்தில் நான்காவது ஐந்தாவது சந்திப்பில் உள்ள நடைபயிற்சி திடலில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது அதற்கு தானாக முன்வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் ரவி மற்றும் வரதராஜன் இரு நபர்களுக்கு பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருள் வழங்கப்பட்டது
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 5 மற்றும் 4வது பிளாக் சந்திப்பு பூங்காவில் தேசியக் கொடி ஏற்றி, 35வது வார்டு தூய்மை பணியாளர்கள் சுமார் 150 பேருக்கும், 35வது வார்டு பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.”









