உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இ.சையது அலிகான் ஏற்பாட்டில் முத்தமிழ் நகர் 5 வது பிளாக்கில் வசிக்கும் ஷேக் முகமதுக்கு காய்கறி வியாபாரம் செய்ய தள்ளுவண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டத்தில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, கழக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வட்டக் கழகச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் முத்தமிழ் நகர் 5 வது பிளாக்கில் வசிக்கும் ஷேக் முகமதுக்கு காய்கறி வியாபாரம் செய்ய தள்ளுவண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. உடன் பி.செல்வராஜ், பி.செல்வமணி, எல்.பிரதீப்குமார், அ.ஷேக் […]

 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவி பாக்கியலட்சுமிக்கு கல்லூரி கட்டணம் ரூ.10,000, பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டி வழங்கப்பட்டது .

கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, முத்தமிழ் நகரில் வசிக்கும் மாணவி பாக்கியலட்சுமிக்கு கல்லூரி கட்டணம் ரூ.10,000 மற்றும் அன்சர் பாஷாவிற்கு சிறுதொழில் செய்வதிற்கு 10,000 ரூபாயினை மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழங்கினார். மாவட்டப் பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டினை செய்திருந்தார். உடன் பகுதிப் பிரதிநிதி பி.செல்வமணி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று 05.01.2025 சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் B.Com.,BL.,MLA அவர்களின் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இணைந்தவர்களுக்கு தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் படிவத்தினை வழங்கினார்.

நான் படித்த பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி இல் இன்று

எங்கள் பள்ளியில் காலை பிரார்த்தனை செலுத்தும் இடம் மற்றும் 1996 ஆம் ஆண்டு நான் எனது நண்பர்கள் சேர்ந்து அறிவியல் (ஆசிரியர் திரு யூசுப் அவர்களின் ஏற்பாட்டில் )தலைமை ஆசிரியர் அலுவலகத்தின் வாசலில் நடப்பட்ட வேப்பமரம் இன்று தன் கிளைகளை விரித்து படர்ந்து செழிப்பாக வளர்ந்துள்ளது அதேபோல் நாங்களும் மிக செழிப்பாக கடவுளின் அருளால் வளர்ந்துள்ளோம் பார்ப்பதற்கு மிக நிகழ்வான நிகழ்ச்சியாக உள்ளது

முத்தமிழ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதரஸா கட்டுமான பணிக்காக ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கப்பட்டது

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், முத்தமிழ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதரஸா கட்டுமான பணிக்காக சென்னை வடக்கு மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் அவர்கள் ரூபாய் 50,000 நிதி உதவி இன்று 22/10/2024 வழங்கினார்

மழை பெய்து உடன் மாநகராட்சி அதிகாரியிடம் அலைபேசியில் அழைத்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் எந்த ஒரு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக கலந்துரையாடல்

https://syedalikhan.in/wp-content/uploads/2024/10/WhatsApp-Video-2024-10-21-at-5.29.04-PM.mp4

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.டி.சேகர்MLA அவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி

35வது வட்டம் எங்கும் பெரியதாக தண்ணீர் தேங்கவில்லை மின்தடையும் இல்லை தண்ணீர் உள்ள சாலைகளிலும் தொடர்ந்து இரவு முழுதும் டிராக்டர் இயங்கி வருகின்றது பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பிரச்சனை இல்லை மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் தமிழக அரசிற்கும் மழை பெய்த நேரத்திலிருந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்கிற நோக்கில் பம்பரமாக சுழன்று வேலை செய்த பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.டி.சேகர்MLA அவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி 🙏 இ.சையத் அலி[.....]

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டஇத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில், இரவு உணவு தயார் செய்து விநியோகிக்கப்பட்டது,

https://syedalikhan.in/wp-content/uploads/2024/10/Gallery-1.mp4

புரட்டாசி மாதம் அன்னதான நிகழ்வு

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில், இன்று இரண்டாவது பிளாக் முத்தமிழ் நகர் கொடுங்கையூர் சென்னையில் இன்று புரட்டாசி மாதம் நான்காம் வாரம் எட்டாம் ஆண்டு அன்னதான நிகழ்வு https://syedalikhan.in/wp-content/uploads/2024/10/WhatsApp-Video-2024-10-14-at-10.48.55-AM.mp4

எருக்கஞ்சேரி கார்ப்பரேஷன் பள்ளிக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது

எருக்கஞ்சேரி கார்ப்பரேஷன் பள்ளிக்கு, இரண்டு கம்ப்யூட்டர் அதற்கு உண்டான டேபிள் சேர் ஒரு ரேக் ஒரு ஜெராக்ஸ் மிஷின் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை தலைமை ஆசிரியர் முனுசாமி அவர்கள் என்னை நேரில் வரவழைத்து நன்றி கூறும் விதமாக பொன்னாடை போர்த்த அவருடைய சார்பாகவும் பள்ளி நிர்வாகத்தினுடைய சார்பாகவும் நன்றி தெரிவித்த தருணம்.