புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர் டி சேகர் எம் எல் ஏ அவர்களே நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து தருணம்
19.01.2024 தமிழகத்திற்கு பிரதமர் வர இருப்பதால் அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக முதலமைச்சர் அவர்களும் உடன் வருவதால் அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் வடசென்னை மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா உடன் சேர்ந்து வருகை தந்த இடத்தை மேரப்பார்வை இட்ட தருணம். https://syedalikhan.in/wp-content/uploads/2024/01/WhatsApp-Video-2024-01-18-at-12.22.49-PM.mp4
இரண்டாவது இளைஞர் அணி மாநாடு சேலம் நோக்கி கழகத் தொண்டர்களுடன் https://syedalikhan.in/wp-content/uploads/2024/01/21-01-2024-3.mp4 இரண்டாவது இளைஞர் அணி மாநாடு சேலத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் நேரம்
21-01-2024 சேலத்தில் நடைபெறும் இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டிற்கு ஜீவ ஜோதி இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் ஏற்றி துவைக்கிவைக்கப்பட்டது.இடம் பெரியார் சிலை மவுண்ட் ரோட்டில் இருந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்ட தருணம்.
தமிழ் புத்தாண்டு தைத்திருநாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் தா.இளைய அருணா MC BE மற்றும் தலைமை செயலுக்கு ஒரு உறுப்பினர் இரா.கருணாநிதி அவர்களின் சென்று நேரில் பார்த்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வாழ்த்து வாங்கிய மகிழ்விக்க தருணம்
வட சென்னை, பெரம்பூர் வடக்கு தொகுதியில் மிக்ஜாம் புயலால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக மாவட்ட. செயலாளர் தா.இளைய அருணா,மற்றும் தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் தலைமையில் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 5,00,000 (நபருக்கு 10ஆயிரம் வீதம்)வழங்கப்பட்டது,இதில் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டன https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/43.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/42.mp4
கொரோனா பேரிடர் காலத்தில் பெரம்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து சுமார் 40 நாட்களுக்கும் மேலாக ,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,உணவு வழங்க பட்டது உடன் கழக தொண்டர்களும் இருந்தனர். https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.00.41-PM.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.01.06-PM.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.01.14-PM.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.00.52-PM.mp4
வட சென்னை, பெரம்பூர் வடக்கு தொகுதி அண்ணன் மாரிமுத்து அவர்களின், ஏற்பாட்டில் நடந்த கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வு இதில் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களும்,கழக தொண்டர்களும் கலந்து கொண்டன.
பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்கள், அண்மையில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பல்வேறு சுற்று தளங்களுக்கு சென்றார்.அது சம்மந்தமான புகை படங்களை இவ்வலையில் பகிர்ந்துள்ளார். https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/tour1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/tour.mp4









