ரமலான் மாதத்தை முன்னிட்டு நலிவடைந்த இஸ்லாமிய 1000 குடும்பத்துக்கு 500 மதிப்புள்ள பிரியாணி செய்யும் பொருட்கால் வாழங்கப்பட்டது
சென்னை, மார்ச் 7- மணிக்கு, 3 வது பிளாக் முத்தமிழ், சிவா மருத் அமைனை அருகில் நடை பெறுகிறது. சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டத்தில் கழகத் தலை வர், தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்குப் பகுதி, மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் தலைமை வசிக்கிறார். மாபெரும் பொதுக்கூட் பகுதிக் கழகச் செய்லா டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா[…..]
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதியில், மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, பகுதிக் கழகச் செயலாளர் அமுருகன், 35 வது வட்டக் கழகச் செயலாளர் எம். உமாபதி ஆகியோர் முன்னிலையில் மாவட்டப் பிரதிநிதி இசையது அலிகான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் பி.செல்வராஜ், இ.சல்மான் கான், வி. செல்வமணி, இரமேஷ், ஐ.பிரதீப், உமாஜான், 1ஏ.ஷேக்[.....]









