நீட் தேர்வுரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து முகாமை மாவட்ட செயலாளர் இளைய.அ ருணா துவக்கி வைத்தார்.பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி இ.சையத் அலிகான், இக்பால் அகமது,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னைமிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நிவாரண பொருட்களையும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்கள்

பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.கருணாநிதி அவர்களின் கையால் புதிய ஆட்டோகான சாவிவழங்கப்பட்டது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முத்தமிழ் நகர் மசூதிக்கு எதிரில் மாவட்டக் கழகப் பிரதிநிதி இ.சையத் அலிகான் தலைமையில், அறு சுவை உணவினை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் முகமது யூசுப் மற்றும் அபூர்வா ஆகிய இருவருக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆட்டோ வழங்கினார். இதில் பெரம்பூர் வடக்கு பகுதிச் செயலாளர் அ.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆர்.கமலக்கண்ணன், வட்டச் செயலாளர் எம்.உமாபதி, அப்துல்லா, ஆசிரியர் அய்யனார், ஆட்டோ இக்பால், நசீர், சாதிக், ஜாகிர் உசேன், சரவணன், ஆசிப், சபீர் அசிஸ் வாகிதா, யாஸ்மின், ஆயிஷா, கவிதா மற்றும் கழகத் தோழர்கள் பலர் உடன் உள்ளனர்.

இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க,மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலி கான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் வட்டச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் பகுதிக் கழகச் செயலாளர் அ.முருகன் கழக இருவண்ணக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.

இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க,மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலி கான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் வட்டச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் பகுதிக் கழகச் செயலாளர் அ.முருகன் கழக இருவண்ணக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.

முத்தமிழ்நகர் பகுதியில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரணம் மாவட்ட பிரதிநிதி சையத் அலிகான் தலைமையில், நூற்றுக் கும் மேற்பட்டவர்களுக்கு ₹5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினர்.

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், பெரம்பூர் 35வது வார்டுக்கு உட் பட்ட முத்தமிழ்நகர் பகுதியில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிராயபுரம் எம்.எஸ்.கோயில் தெருவில் நேற்று நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி சையத் அலிகான் தலைமையில், நூற்றுக் கும் மேற்பட்டவர்களுக்கு ₹5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.கருணாநிதி ஆகியோர் வழங்கினர். உடன், மருத்துவ அணி துணை அமைப்பாளர் ஷேக்[…..]

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங் களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிவாரணப் பொருட்களை வழங்கினார்

ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி 57வது வார்டுக்கு உட்பட்ட யானைகளி கல்யாணபுரம் நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங் களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அருகில், தயாநிதி மாறன் எம்பி.