19.01.2024 தமிழகத்திற்கு பிரதமர் வர இருப்பதால் அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக முதலமைச்சர் அவர்களும் உடன் வருவதால் அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் வடசென்னை மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா உடன் சேர்ந்து வருகை தந்த இடத்தை மேரப்பார்வை இட்ட தருணம். https://syedalikhan.in/wp-content/uploads/2024/01/WhatsApp-Video-2024-01-18-at-12.22.49-PM.mp4
இரண்டாவது இளைஞர் அணி மாநாடு சேலம் நோக்கி கழகத் தொண்டர்களுடன் https://syedalikhan.in/wp-content/uploads/2024/01/21-01-2024-3.mp4 இரண்டாவது இளைஞர் அணி மாநாடு சேலத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் நேரம்
21-01-2024 சேலத்தில் நடைபெறும் இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டிற்கு ஜீவ ஜோதி இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் ஏற்றி துவைக்கிவைக்கப்பட்டது.இடம் பெரியார் சிலை மவுண்ட் ரோட்டில் இருந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்ட தருணம்.
தமிழ் புத்தாண்டு தைத்திருநாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் தா.இளைய அருணா MC BE மற்றும் தலைமை செயலுக்கு ஒரு உறுப்பினர் இரா.கருணாநிதி அவர்களின் சென்று நேரில் பார்த்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வாழ்த்து வாங்கிய மகிழ்விக்க தருணம்



