கிரிக்கெட் போட்டியில் முதல் மற்றும் இரண்டம் பரிசு வென்ற பள்ளி மாணவர்களுக்கு இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் ரொக்கபரிசு வழங்கப்பட்டது.

35 வது வார்டுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனைவருக்கும் இன்று முத்தமிழ் நகர் நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள பார்க்கில் விளையாட்டுப் போட்டி வைக்கப்பட்டது விளையாட்டில் ஜெயித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/vedio-1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/video-2.mp4

இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நான்காவது ஐந்தாவது பிளாக்கில் உள்ள விளையாட்டு திடலில் இன்று அசோக மரம் பொதுமக்களின் ஆதரவோடு பொதுமக்களின் திருகரங்களால் நடப்பட்டது

76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது

76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.39-PM-1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.34-PM-1.mp4

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலை நண்பர்களுடன் சுத்தம் செய்து முடித்தோம்

வடசென்னை பெரம்பூர் தொகுதி 35 வது வார்டு நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலை இன்று 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை காலை நண்பர்களுடன் சுத்தம் செய்து முடித்தோம்     https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.59-PM-1.mp4

விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று 05.01.2025 சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் B.Com.,BL.,MLA அவர்களின் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இணைந்தவர்களுக்கு தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் படிவத்தினை வழங்கினார்.

நான் படித்த பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி இல் இன்று

எங்கள் பள்ளியில் காலை பிரார்த்தனை செலுத்தும் இடம் மற்றும் 1996 ஆம் ஆண்டு நான் எனது நண்பர்கள் சேர்ந்து அறிவியல் (ஆசிரியர் திரு யூசுப் அவர்களின் ஏற்பாட்டில் )தலைமை ஆசிரியர் அலுவலகத்தின் வாசலில் நடப்பட்ட வேப்பமரம் இன்று தன் கிளைகளை விரித்து படர்ந்து செழிப்பாக வளர்ந்துள்ளது அதேபோல் நாங்களும் மிக செழிப்பாக கடவுளின் அருளால் வளர்ந்துள்ளோம் பார்ப்பதற்கு மிக நிகழ்வான நிகழ்ச்சியாக உள்ளது

முத்தமிழ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதரஸா கட்டுமான பணிக்காக ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கப்பட்டது

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், முத்தமிழ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதரஸா கட்டுமான பணிக்காக சென்னை வடக்கு மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் அவர்கள் ரூபாய் 50,000 நிதி உதவி இன்று 22/10/2024 வழங்கினார்

மழை பெய்து உடன் மாநகராட்சி அதிகாரியிடம் அலைபேசியில் அழைத்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் எந்த ஒரு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக கலந்துரையாடல்

https://syedalikhan.in/wp-content/uploads/2024/10/WhatsApp-Video-2024-10-21-at-5.29.04-PM.mp4

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.டி.சேகர்MLA அவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி

35வது வட்டம் எங்கும் பெரியதாக தண்ணீர் தேங்கவில்லை மின்தடையும் இல்லை தண்ணீர் உள்ள சாலைகளிலும் தொடர்ந்து இரவு முழுதும் டிராக்டர் இயங்கி வருகின்றது பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பிரச்சனை இல்லை மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் தமிழக அரசிற்கும் மழை பெய்த நேரத்திலிருந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்கிற நோக்கில் பம்பரமாக சுழன்று வேலை செய்த பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.டி.சேகர்MLA அவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி 🙏 இ.சையத் அலி[.....]

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டஇத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில், இரவு உணவு தயார் செய்து விநியோகிக்கப்பட்டது,

https://syedalikhan.in/wp-content/uploads/2024/10/Gallery-1.mp4