முத்தமிழ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதரஸா கட்டுமான பணிக்காக ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கப்பட்டது

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், முத்தமிழ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதரஸா கட்டுமான பணிக்காக சென்னை வடக்கு மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் அவர்கள் ரூபாய் 50,000 நிதி உதவி இன்று 22/10/2024 வழங்கினார்

மழை பெய்து உடன் மாநகராட்சி அதிகாரியிடம் அலைபேசியில் அழைத்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் எந்த ஒரு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக கலந்துரையாடல்

https://syedalikhan.in/wp-content/uploads/2024/10/WhatsApp-Video-2024-10-21-at-5.29.04-PM.mp4

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.டி.சேகர்MLA அவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி

35வது வட்டம் எங்கும் பெரியதாக தண்ணீர் தேங்கவில்லை மின்தடையும் இல்லை தண்ணீர் உள்ள சாலைகளிலும் தொடர்ந்து இரவு முழுதும் டிராக்டர் இயங்கி வருகின்றது பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பிரச்சனை இல்லை மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் தமிழக அரசிற்கும் மழை பெய்த நேரத்திலிருந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்கிற நோக்கில் பம்பரமாக சுழன்று வேலை செய்த பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.டி.சேகர்MLA அவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி 🙏 இ.சையத் அலி[.....]

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டஇத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில், இரவு உணவு தயார் செய்து விநியோகிக்கப்பட்டது,

https://syedalikhan.in/wp-content/uploads/2024/10/Gallery-1.mp4

புரட்டாசி மாதம் அன்னதான நிகழ்வு

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில், இன்று இரண்டாவது பிளாக் முத்தமிழ் நகர் கொடுங்கையூர் சென்னையில் இன்று புரட்டாசி மாதம் நான்காம் வாரம் எட்டாம் ஆண்டு அன்னதான நிகழ்வு https://syedalikhan.in/wp-content/uploads/2024/10/WhatsApp-Video-2024-10-14-at-10.48.55-AM.mp4

எருக்கஞ்சேரி கார்ப்பரேஷன் பள்ளிக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது

எருக்கஞ்சேரி கார்ப்பரேஷன் பள்ளிக்கு, இரண்டு கம்ப்யூட்டர் அதற்கு உண்டான டேபிள் சேர் ஒரு ரேக் ஒரு ஜெராக்ஸ் மிஷின் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை தலைமை ஆசிரியர் முனுசாமி அவர்கள் என்னை நேரில் வரவழைத்து நன்றி கூறும் விதமாக பொன்னாடை போர்த்த அவருடைய சார்பாகவும் பள்ளி நிர்வாகத்தினுடைய சார்பாகவும் நன்றி தெரிவித்த தருணம்.

கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க, மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலி கான் நிகழ்ச்சி ஏற்பாடு

கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க, மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி, சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டத்தில் மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலி கான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் வட்டச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் பகுதிக் கழகச் செயலாளர் அ.முருகன் கழக இருவண்ணக் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். உடன் V.மாணிக்கவாசகம், ஏ.ஷேக் அப்துல்லா,[.....]

கழகச் செயலாளர் ஆலோசனை வழங்கிய தருணம்

35 வது வட்டம் முத்தமிழ் நகர் ஐந்தாவது பிளாக்கில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் நம் கழக தலைவர் தலைமையிலான தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கும் விதமாக சுவர்ஓவியம் வரையப்பட்டு கொண்டிருக்கிறது அதனை 35 வது வட்டக் கழகச் செயலாளர் அண்ணன் M உமாவதி அவர்கள் நேரில் வந்து பார்த்து ஆலோசனை வழங்கிய தருணம்

மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆட்டோ வழங்கினார்

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் முகமது யூசுப் மற்றும் அபூர்வா ஆகிய இருவருக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆட்டோ வழங்கினார். இதில் பெரம்பூர் வடக்கு பகுதிச் செயலாளர் அ.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆர்.கமலக்கண்ணன், வட்டச் செயலாளர் எம்.உமாபதி, அப்துல்லா, ஆசிரியர் அய்யனார், ஆட்டோ இக்பால், நசீர், சாதிக், ஜாகிர் உசேன், சரவணன், ஆசிப், சபீர் அசிஸ் வாகிதா, யாஸ்மின்,[.....]