சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வார்டு முத்தமிழ் நகர் 1 வது பிளாக் வசிக்கும் பாலாஜியின் மகள் கீர்த்தனாவிற்கு மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் கல்வி நிதி உதவித் தொகை வழங்கினார்.

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வார்டு முத்தமிழ் நகர் 1 வது பிளாக் வசிக்கும் பாலாஜியின் மகள் கீர்த்தனாவிற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் கல்வி நிதி உதவித் தொகை வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக், 5 வது தெரு, முத்தமிழ் நகரில் வசிக்கும் வரலட்சுமிக்கு நடைபாதை வியாபாரம் செய்வதற்காக புதிய தள்ளுவண்டி மற்றும் வியாபாரம் செய்வதற்கு நிதி உதவியை மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான்.

பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக், 5 வது தெரு, முத்தமிழ் நகரில் வசிக்கும் வரலட்சுமிக்கு நடைபாதை வியாபாரம் செய்வதற்காக புதிய தள்ளுவண்டி மற்றும் வியாபாரம் செய்வதற்கு நிதி உதவியை மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. உடன் ஏ.ஷேக் அப்துல்லா, ஏ.இக்பால், ஏ.சாதிக், எச்.நசீர் அகமத், எம்.பர்வீன் வேகம், எம்.முபினா பேகம் ஆகியோர் உள்ளனர்.

காந்திநகர் திருவள்ளூர் சாலையில் வசிக்கும். 40க்கும் மேற்பட்ட மகளிர்கள் கழகப் பணி செய்வதற்காக. தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் வடக்கு பகுதி 35 வது வட்டத்திற்கு உட்பட்ட காவிரி சாலை கலைமகள் தெரு , காந்திநகர் திருவள்ளூர் சாலையில் வசிக்கும். 40க்கும் மேற்பட்ட மகளிர்கள் கழகப் பணி செய்வதற்காக. தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு நலிவடைந்த இஸ்லாமிய 1000 குடும்பத்துக்கு 500 மதிப்புள்ள பிரியாணி செய்யும் பொருட்கால் வாழங்கப்பட்டது.

ரமலான் மாதத்தை முன்னிட்டு நலிவடைந்த இஸ்லாமிய 1000 குடும்பத்துக்கு 500 மதிப்புள்ள பிரியாணி செய்யும் பொருட்கால் வாழங்கப்பட்டது

பிரதிநிதி இ.சையத் அலிகான் அவர்களின்தலைமையில்,கலகத்தலைவரின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் 1200 பேர்களுக்கு நலத்திட்டம் வாழ்கப்பட்டது

சென்னை, மார்ச் 7- மணிக்கு, 3 வது பிளாக் முத்தமிழ், சிவா மருத் அமைனை அருகில் நடை பெறுகிறது. சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டத்தில் கழகத் தலை வர், தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்குப் பகுதி, மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் தலைமை வசிக்கிறார். மாபெரும் பொதுக்கூட் பகுதிக் கழகச் செய்லா டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா[…..]

கலகத்தலைவரின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு,பிரதிநிதி இ.சையத் அலிகான் அவர்களின் பொதுக்கூட்டம் 1200 பேர்களுக்கு நலத்திட்டம் வாழ்கப்பட்டது.

தலைமையில் சென்னை, மார்ச் 7- மணிக்கு, 3 வது பிளாக் முத்தமிழ், சிவா மருத் அமைனை அருகில் நடை பெறுகிறது. சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டத்தில் கழகத் தலை வர், தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்குப் பகுதி, மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் தலைமை வசிக்கிறார். மாபெரும் பொதுக்கூட் பகுதிக் கழகச் செய்லா டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்[…..]

கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதியில், மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, பகுதிக் கழகச் செயலாளர் அமுருகன், 35 வது வட்டக் கழகச் செயலாளர் எம். உமாபதி ஆகியோர் முன்னிலையில் மாவட்டப் பிரதிநிதி இசையது அலிகான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதியில், மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, பகுதிக் கழகச் செயலாளர் அமுருகன், 35 வது வட்டக் கழகச் செயலாளர் எம். உமாபதி ஆகியோர் முன்னிலையில் மாவட்டப் பிரதிநிதி இசையது அலிகான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் பி.செல்வராஜ், இ.சல்மான் கான், வி. செல்வமணி, இரமேஷ், ஐ.பிரதீப், உமாஜான், 1ஏ.ஷேக்[.....]

பெரம்பூர் வடக்கு 35 வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் மக்களுடன் இனைந்து 40 அசோக மரங்கள் நடப்பட்டது

சென்னை வடக்கு பெரம்பூர் வடக்கு 35 வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் நாங்காவது ஐந்தாவது தொகுதி சாந்திபில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலில் பொது மக்கள் கோரிக்கை ஏற்று இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் பொது மக்களுடன்இனைந்து40 அசோக மரங்கள் நடப்பட்டது. https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/10-1.mp4

கிரிக்கெட் போட்டியில் முதல் மற்றும் இரண்டம் பரிசு வென்ற பள்ளி மாணவர்களுக்கு இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் ரொக்கபரிசு வழங்கப்பட்டது.

35 வது வார்டுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனைவருக்கும் இன்று முத்தமிழ் நகர் நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள பார்க்கில் விளையாட்டுப் போட்டி வைக்கப்பட்டது விளையாட்டில் ஜெயித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/vedio-1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/video-2.mp4

இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நான்காவது ஐந்தாவது பிளாக்கில் உள்ள விளையாட்டு திடலில் இன்று அசோக மரம் பொதுமக்களின் ஆதரவோடு பொதுமக்களின் திருகரங்களால் நடப்பட்டது