பெரம்பூர் வடக்கு 35 வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் மக்களுடன் இனைந்து 40 அசோக மரங்கள் நடப்பட்டது

சென்னை வடக்கு பெரம்பூர் வடக்கு 35 வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் நாங்காவது ஐந்தாவது தொகுதி சாந்திபில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலில் பொது மக்கள் கோரிக்கை ஏற்று இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் பொது மக்களுடன்இனைந்து40 அசோக மரங்கள் நடப்பட்டது. https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/10-1.mp4

கிரிக்கெட் போட்டியில் முதல் மற்றும் இரண்டம் பரிசு வென்ற பள்ளி மாணவர்களுக்கு இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் ரொக்கபரிசு வழங்கப்பட்டது.

35 வது வார்டுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனைவருக்கும் இன்று முத்தமிழ் நகர் நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள பார்க்கில் விளையாட்டுப் போட்டி வைக்கப்பட்டது விளையாட்டில் ஜெயித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/vedio-1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/video-2.mp4

இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நான்காவது ஐந்தாவது பிளாக்கில் உள்ள விளையாட்டு திடலில் இன்று அசோக மரம் பொதுமக்களின் ஆதரவோடு பொதுமக்களின் திருகரங்களால் நடப்பட்டது

76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது

76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.39-PM-1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.34-PM-1.mp4

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலை நண்பர்களுடன் சுத்தம் செய்து முடித்தோம்

வடசென்னை பெரம்பூர் தொகுதி 35 வது வார்டு நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலை இன்று 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை காலை நண்பர்களுடன் சுத்தம் செய்து முடித்தோம்     https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.59-PM-1.mp4

நீட் தேர்வுரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து முகாமை மாவட்ட செயலாளர் இளைய.அ ருணா துவக்கி வைத்தார்.பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி இ.சையத் அலிகான், இக்பால் அகமது,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னைமிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நிவாரண பொருட்களையும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்கள்

பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.கருணாநிதி அவர்களின் கையால் புதிய ஆட்டோகான சாவிவழங்கப்பட்டது.