சென்னை வடக்கு பெரம்பூர் வடக்கு 35 வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் நாங்காவது ஐந்தாவது தொகுதி சாந்திபில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலில் பொது மக்கள் கோரிக்கை ஏற்று இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் பொது மக்களுடன்இனைந்து40 அசோக மரங்கள் நடப்பட்டது. https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/10-1.mp4
35 வது வார்டுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனைவருக்கும் இன்று முத்தமிழ் நகர் நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள பார்க்கில் விளையாட்டுப் போட்டி வைக்கப்பட்டது விளையாட்டில் ஜெயித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/vedio-1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/video-2.mp4
76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.39-PM-1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.34-PM-1.mp4
வடசென்னை பெரம்பூர் தொகுதி 35 வது வார்டு நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலை இன்று 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை காலை நண்பர்களுடன் சுத்தம் செய்து முடித்தோம் https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.59-PM-1.mp4









