77வது சுதந்திர தினம்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 5 மற்றும் 4வது பிளாக் சந்திப்பு பூங்காவில் தேசியக் கொடி ஏற்றி, 35வது வார்டு தூய்மை பணியாளர்கள் சுமார் 150 பேருக்கும், 35வது வார்டு பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.”

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *