January 25, 2024 By admin In Blog 0 19.01.2024 தமிழகத்திற்கு பிரதமர் வரவேற்பு … 19.01.2024 தமிழகத்திற்கு பிரதமர் வர இருப்பதால் அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக முதலமைச்சர் அவர்களும் உடன் வருவதால் அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் வடசென்னை மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா உடன் சேர்ந்து வருகை தந்த இடத்தை மேரப்பார்வை இட்ட தருணம். https://syedalikhan.in/wp-content/uploads/2024/01/WhatsApp-Video-2024-01-18-at-12.22.49-PM.mp4 SearchSearchRecent Postsவிளையாட்டு தொடரில் செப்டம்பர் மாதம் விடுமுறை எடுக்காமல் வந்தவர்களுக்கு… பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டிசேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக்கில் வசிக்கும் ராதாவிற்கு புதிய இஸ்திரி பெட்டி, இஸ்திரி வண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் வழங்கினார். சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வார்டு முத்தமிழ் நகர் 1 வது பிளாக் வசிக்கும் பாலாஜியின் மகள் கீர்த்தனாவிற்கு மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் கல்வி நிதி உதவித் தொகை வழங்கினார். பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக், 5 வது தெரு, முத்தமிழ் நகரில் வசிக்கும் வரலட்சுமிக்கு நடைபாதை வியாபாரம் செய்வதற்காக புதிய தள்ளுவண்டி மற்றும் வியாபாரம் செய்வதற்கு நிதி உதவியை மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான். Recent CommentsNo comments to show.