பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான் ஏற்பாட்டில் தொகுதி பார்வையாளர் கன்னிகை ஜி.ஸ்டாலின், வடக்கு பகுதிச் செயலாளர் அ.முருகன் 35 வது வட்டக் கழகச் செயலாளர் எம்.உமாபதி ஆகியோர் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் பி.செல்வமணி, இ.சல்மான் ஷெரீப், பிரதீப் குமார், ஆ.ஷேக் அப்துல்லா, எஸ்.என்.ஆனந்த், எச்.அப்துல் நசீர், யு.முகிலன், தனுஷ் பிரபு, பரிதா, மேரி, ஆசிரியர் எல்.அய்யனார், ஏ.இக்பால் அகமது, ஜெயச்சந்திரன், நாசர் கான், தினேஷ், வாகிதா, ஆயிஷா, சுமையா, ஜெயா, ஏழுமலை, அசன், எஸ்.சாதிக், காஜா மொய்தீன், பாலசுந்தரம், உசேன், சந்திரசேகர், கமலநாதன், மூர்த்தி, ஈஸ்வரன், வசந்த், பூங்கா தினேஷ், ரோஸ்மேரி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *