November 28, 2023 By admin In CONSTITUENCY ACTIVITIES 0 ரமலான் பண்டிகை கொண்டாட்டம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு,பெரம்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,பிரியாணி வழங்க பட்டது உடன் கழக தொண்டர்களும் இருந்தன SearchSearchRecent Postsவிளையாட்டு தொடரில் செப்டம்பர் மாதம் விடுமுறை எடுக்காமல் வந்தவர்களுக்கு… பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டிசேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக்கில் வசிக்கும் ராதாவிற்கு புதிய இஸ்திரி பெட்டி, இஸ்திரி வண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் வழங்கினார். சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வார்டு முத்தமிழ் நகர் 1 வது பிளாக் வசிக்கும் பாலாஜியின் மகள் கீர்த்தனாவிற்கு மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் கல்வி நிதி உதவித் தொகை வழங்கினார். பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக், 5 வது தெரு, முத்தமிழ் நகரில் வசிக்கும் வரலட்சுமிக்கு நடைபாதை வியாபாரம் செய்வதற்காக புதிய தள்ளுவண்டி மற்றும் வியாபாரம் செய்வதற்கு நிதி உதவியை மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான். Recent CommentsNo comments to show.