உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இ.சையது அலிகான் ஏற்பாட்டில் முத்தமிழ் நகர் 5 வது பிளாக்கில் வசிக்கும் ஷேக் முகமதுக்கு காய்கறி வியாபாரம் செய்ய தள்ளுவண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டத்தில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, கழக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வட்டக் கழகச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் முத்தமிழ் நகர் 5 வது பிளாக்கில் வசிக்கும் ஷேக் முகமதுக்கு காய்கறி வியாபாரம் செய்ய தள்ளுவண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. உடன் பி.செல்வராஜ், பி.செல்வமணி, எல்.பிரதீப்குமார், அ.ஷேக் அப்துல்லா, ஆசிரியர் எல்.அய்யனார். ஏ.சாதிக் பாஷா, ஏ.இக்பால் அகமது, ஏ.எச்.அப்துல் நசீர், ஏ.ஜாகீர் உசேன், எஸ்.சாதிக், அன்பழகன், எஸ்.என்.ஆனந்த், ஒய்.காஜா மொய்தீன், டி.ஐயப்பன், வி.தினேஷ்குமார், என்.ராகுல், பி.வசந்த், பி. பிரவீன், ஏ.அப்துல் ஆபிஸ், ஏ.அப்துல் இம்ரான், அசிஸ், எஸ்.கவிதா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *